

அறந்தாங்கி: பராமரிப்பு பணி; மின்தடை அறிவிப்பு
புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி, அம்மாபட்டினம், கோட்டைப்பட்டினம், மீமிசல், திருப்புனவாசல், கரூர், பொன்பேத்தி, அரசர்குளம், சுப்ரமணியபுரம், திருவாப்பாடி ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் 30ஆம் தேதி பராமரிப்பு பணிகளுக்காக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றும், இது கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது என்றும் அறந்தாங்கி மின்வாரிய செயற்பொறியாளர் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.