அமைச்சரிடம் மனு அளித்த பள்ளி மாணவிகள்

69பார்த்தது
புதுக்கோட்டை ஆலங்குடி கொத்தமங்கலத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது. இதில், அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு மக்களின் கோரிக்கை மனுவை பெற்றார். அப்போது பனங்குளம், எஸ். குளவாய்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் கவிபிரியா, ரட்சிதா ஆகிய மாணவிகள் தங்களது பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டி தர வேண்டி அமைச்சரிடம் மனு அளித்தனர். பின்னர் சுற்றுச்சுவர் கட்டி தருவதாக உறுதி அளித்தார்.

தொடர்புடைய செய்தி