பாலதண்டாயுதபாணி கோவில் உண்டியல் உடைப்பு போலீசார் விசாரணை!

85பார்த்தது
பாலதண்டாயுதபாணி கோவில் உண்டியல் உடைப்பு போலீசார் விசாரணை!
குமரமலையில் பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது. அந்த கோவிலில் வேலை செய்யும் பாலசுப்பிரமணி என்பவர் நேற்று கோவிலை திறக்க சென்றபோது கோவில் கதவுகள் திறந்து கிடப்பதை பார்த்த அதிர்ச்சியடைந்தார். பின்னர், கோவிலில் உள்ள நிரந்தர உண்டியல் உடைக்கப்பட்டு காசுகள் சிதறி கிடந்துது. இதுகுறித்து கோவில் மேற்பார்வையாளர் முருகேசன் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.