ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி

56பார்த்தது
ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி
ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூர் பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரிய வழக்கு விசாரணை இன்று காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் உடல் பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளிக்கு, பொதுமக்கள் அஞ்சலிக்காக கொண்டுசெல்லபட்டது. பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி இன்று காலை சென்னை வருகிறார். ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் மாநகராட்சி பள்ளியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.