மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிக்கு வீரர்கள் தேர்வு

54பார்த்தது
பெரம்பலூர் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி, மாநில அளவிலான போட்டிக்கு வீரர்கள் தேர்வு.

பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் 2024 ஆம் ஆண்டிற்கான பஸ்ட் டிவிஷன் லிக்கேஜ் மாவட்ட அளவிலான போட்டி பிப்ரவரி 17ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 2 1ஆம் தேதி வரை நடைபெற்றது, ரோவர் ஸ்டார் கிரிக்கெட் கிளப் பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் அணி பாளையம் கிரிக்கெட் கிளப் சின்ன பிரதர்ஸ் கிரிக்கெட் கிளப் மிராக்கிள் கிரிக்கெட் அகாடமி சைலன்ட் கில்லர் கிரிக்கெட் கிளப் பெரம்பலூர் கிரிக்கெட் அகாடமி உள்ளிட்ட பத்து அணிகளை சேர்ந்த வீரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு விளையாடினார்கள், இதில் ரோவர் ஸ்டார் கிரிக்கெட் கிளப் அணி, அனைத்து லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளது,
இதில் வீரர்கள் தேர்வு நிகழ்வு ஏப்ரல் 23ம் தேதி பெரம்பலூரில் துறையூர் சாலயில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது.
மேலும்,
சிறந்த வீரர்கள் அணியில் இருந்து தேர்வு செய்யப்பட்டு, அவர்களை மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பி வைக்க உள்ளனர் அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

மேலும் மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற அணி மற்றும் வீரர்களுக்கு விரைவில் பரிசு சான்றிதழ் வழங்கப்பட உள்ளன.
மேலும் தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் மாநில அளவிலான கிரிக்கட் போட்டியில் பெரம்பலூர் அணிசார்பில் விளையாட உள்ளனர் என்பது குறிப்பிட தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி