இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் அறிவிப்பு

57பார்த்தது
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் அறிவிப்பு
சம வேலைக்கு சம ஊதியம் கோரி, பிப். 2-ம் தேதி முதல் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். சென்னை மற்றும் மாவட்ட தலைநகரங்களில் முற்றுகை போராட்டம் நடைபெறும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் நடைபெற உள்ள நேரத்தில் இடைநிலை ஆசிரியர்கள் திடீரென போராட்டம் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Job Suitcase

Jobs near you