அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும்...

66பார்த்தது
வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் முன்னிட்டு வருகின்ற 19ஆம் தேதி அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் நம் வாக்கு நம் பெருமை என்று நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் மு. அருணா வீடியோவின் மூலம் கேட்டுக்கொண்டார்

தொடர்புடைய செய்தி