தமிழ்நாடு அரசின் புதிய திட்டம்

64பார்த்தது
தமிழ்நாடு அரசின் புதிய திட்டம்
தமிழ்நாட்டில் 2,500 சதுர அடி நிலத்தில் 3,500 சதுர அடி பரப்பளவுக்குள் வீடு கட்டுவோர் இணைய வழியிலேயே விண்ணப்பித்து, உடனடியாக ஒப்புதல் பெறும் நடைமுறையை தமிழ்நாடு அரசு அதிகாரபூர்வமாக துவங்கியிருக்கிறது. இதற்கு https://onlineppa.tn.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். உரிமம் பெற்ற பொறியாளர்கள் உருவாக்கி அளிக்கும் வரைபடத்தை வைத்து வீட்டின் உரிமையாளரோ, சம்பந்தப்பட்ட பொறியாளரோ விண்ணப்பிக்கலாம்.

தொடர்புடைய செய்தி