ராசிபுரம் தனியார் உணவகத்தில் தமிழ்நாடு பள்ளி துணை ஆய்வாளர் சங்கத்தின் மாநில பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பிரபாகரன் தலைமை தாங்கி பேசினார். தமிழ்நாடு பள்ளி துணை ஆய்வாளர் சங்கத்திற்கு ஜனநாயக முறைப்படி மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட வேண்டும். உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.