பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி

75பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி லயன்ஸ் சங்கம் மற்றும் சபாநாயகர் முதலியார் எந்த மேல்நிலைப்பள்ளி உலக யோகா தின விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இந்த பேரணிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் அறிவுடைநம்பி தலைமை வகித்தார். உடற்கல்வி இயக்குனர் முரளிதரன் முன்னிலையில் நடைபெற்ற இந்த பேரணியில் யோகாவின் முக்கியத்துவம் மற்றும் யோகா செய்வதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் குறித்த முழக்கங்களை எழுப்பியவாறு மாணவர்கள் பேரணியாக சென்றனர்.

தொடர்புடைய செய்தி