“மோடி தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும்” - சஞ்சய் ராவத்

62பார்த்தது
“மோடி தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும்” - சஞ்சய் ராவத்
நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி கடந்த ஜூன் 1ஆம் தேதி முடிந்தது. அதன் முடிவுகள் நேற்று (ஜூன் 4) வெளியான நிலையில் உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனாவின் சஞ்சய் ராவத் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “ராகுல் காந்தி பிரதமராக விரும்பினால் நாங்கள் ஏன் எதிர்க்கப் போகிறோம்?. கூட்டணியில் உள்ள அனைவருக்கும் பிடித்த நபர் ராகுல் தான் என்பதால் யாரும் ஆட்சேபம் கூறமாட்டோம்” என்றார். மேலும், “மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும்” என கூறினார்.

தொடர்புடைய செய்தி