இரத்ததானம் வழங்க ஆர்வம் காட்டிய மக்கள்

69பார்த்தது
இரத்ததானம் வழங்க ஆர்வம் காட்டிய மக்கள்
இரத்ததானம் வழங்க ஆர்வம் காட்டிய மக்கள்

மதுரை மாவட்ட தமிழ்நாடு ஜவுளி விற்பனையாளர் சங்கம் சார்பாக நேற்று மதுரை கீழப்பெருமாள் மேஸ்திரி விதையில் சிறப்பு ரத்தன முகாம் நடைபெற்றது.

ஜவுளி சங்கு கட்டிடத்தில் வைத்து நடைபெற்ற இந்த ரத்ததான முகாமில் நூற்றுக்கு மேற்பட்ட இளைஞர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று ரத்ததானம் வழங்கினர்.

தானாக பெறப்பட்ட ரத்தம் அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.

இதில் ஏராளமான ஜவுளி தமிழ்நாடு ஜவுளி விற்பனையாளர் சங்க நிர்வாகிகள் ஊழியர்கள் மருத்துவமனை மருத்துவர்கள் செவிலியர்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி