பைக் மீது ஈச்சர் வேன் மோதி பலி

58பார்த்தது
பைக் மீது ஈச்சர் வேன் மோதி பலி
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா வடக்கு கோவில் காட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவர் நேற்று காவல்காரன்பட்டி சாலையில் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே ரோட்டில் எதிரே ஈச்சர் வாகனம் மோதியதில் வேல்முருகன் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். அவரின் உடல் மணப்பாறை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. வேல்முருகன் மனைவி சாந்தி அளித்த புகாரின் பேரில் விபத்து ஏற்படுத்திய கருப்பையா மீது தோகைமலை போலீசார் இன்று வழக்கு பதிந்து விசாரணை.

தொடர்புடைய செய்தி