தியாகிகளை மறைத்தது ஆளுநர்தான்: துரைமுருகன்

80பார்த்தது
தியாகிகளை மறைத்தது ஆளுநர்தான்: துரைமுருகன்
தியாகிகளை நாங்கள் மறைத்ததாக ஆளுநர் கூறுகிறார். ஆனால் அதை மறைத்தது அவர்தான்
ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் ஒளிபரப்பான ஆவணப்படத்தில் காந்தி, நேரு படமில்லை. காந்தி, நேருவை மறைத்த ஆளுநருக்கு இதைப் பற்றி பேச தகுதி இல்லை என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். முன்னதாக திமுக அரசு பள்ளி பாடங்களில் முக்கியமான சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை இடம்பெற வைக்கவில்லை. இதனால் அவர்களை பற்றி யாருக்கும் தெரியாமல் போய்விட்டது என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருந்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி