விவிபேட் வழக்கில் இன்று இடைக்கால உத்தரவு

57பார்த்தது
விவிபேட் வழக்கில் இன்று இடைக்கால உத்தரவு
விவிபேட் வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உள்ளது. வாக்குப்பதிவு இயந்திரம், விவிபேட் ஆகியவற்றில் பதிவாகும் வாக்குகளை 100 சதவிகித விவிபேட் ஒப்புகை சீட்டுகளையும் மின்னணு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உள்ளது. தேர்தல் சீர்திருத்தங்களுக்கான ஏ.டி.ஆர் என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், இன்று இடைக்கால உத்தரவு வெளியாகிறது.

தொடர்புடைய செய்தி