கட்டணமில்லா 6 மாத கால உறைவிட பயிற்சி - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

58பார்த்தது
கட்டணமில்லா 6 மாத கால உறைவிட பயிற்சி - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
மத்திய அரசின் SSC, ரயில்வே மற்றும் வங்கிப் பணிகளுக்கான கட்டணமில்லா 6 மாதக் கால உறைவிடப் பயிற்சியை தமிழ்நாடு அரசு வழங்குகிறது. 1,000 மாணவர்களுக்கு அளிக்கப்படும் இந்த பயிற்சிக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்‌. இந்த நுழைவு தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ள மாணவர்கள் naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 23ஆம் தேதி வரை இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.