புதிய குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் முதல் வழக்குப்பதிவு

73பார்த்தது
புதிய குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் முதல் வழக்குப்பதிவு
நாடு முழுவதும் இன்று நடைமுறைக்கு வந்த புதிய குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் சென்னையில் முதல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கத்தில் அப்துல் அலி என்பவரின் மொபைல் போனை பைக்கில் வந்த இருவர் பறித்து சென்றதாக புகார் அளிக்கப்பட்டது. ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் BNS 304(2) என்ற கீழ் பிரிவின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கையில் ரூ.7000 மதிப்புள்ள செல்போனை பறித்து சென்றதாக தகவல் பதியப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி