காவல் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

579பார்த்தது
காவல் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்கு ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமை தாங்கினார். தொடர்ந்து ரெயில் பயணத்தின் போது மாணவ, மாணவிகள் எவ்வாறு விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்பது குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you