தண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேகம்

79பார்த்தது
திண்டுக்கல் ஆர். வி நகர் பகுதியில் உள்ள கந்தகோட்டம் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் இன்று கார்த்திகையை முன்னிட்டு தண்டாயுதபாணிக்கு பால், தயிர், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.