தர்மபுரி: நகராட்சி பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம்

58பார்த்தது
தர்மபுரி நகராட்சி நடுநிலைப்பள்ளி சந்தைப்பேட்டை பகுதியில் ஆண்டு விழா நேற்று மாலை நடைபெற்றது இதில் வரவேற்புரையாக ஆசிரியர் சௌந்தர பாண்டியன், தலைமை பள்ளி தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி ஆண்டறிக்கை வசித்தார். பட்டதாரி ஆசிரியர் மாலதி முன்னிலையாக வட்டார கல்வி அலுவலர் ஜீவா நாசர், கலைச் செல்வி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சையத் வாஹித் தர்மபுரி ஒன்பதாவது வார்டு நகர மன்ற உறுப்பினர் மாதேஸ்வரன், 13வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் ஜெகன் ஆறாவது வார்டு நகர் மன்ற உறுப்பினர் முன்னா, ஆகியோர் முன்னில வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்கள் தர்மபுரி திமுக நகரக் கழகச் செயலாளர் நாட்டான் மாது. அக்ஷயா முருகன், சரவணன், கிருஷ்ணன், தமிழ்ச்செல்வன், சிறப்புரையாற்றினார். பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் பள்ளி ஆசிரியர்கள் பூங்கொடி, வனிதா, சௌந்தர பாண்டியன், கணேஷ், விஜிதா, லோகேஸ்வரி அம்பிகா, மல்லிகா, மகாலட்சுமி ஆகியோர் கலை நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி