நெய்வேலி என்எல்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

78பார்த்தது
கடலூர் மாவட்டம் நெய்வேலி என். எல். சி 2-வது சுரங்கத்தில் கன்வேயர் பெல்ட்டில் சிக்கி ஒப்பந்த தொழிலாளி அன்பழகன் உயிரிழந்துள்ளார்.

கன்வேயர் பெல்ட் சுத்தம் செய்தபோது புது இளவரசன் பட்டு கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.