நெய்வேலி புத்தக கண்காட்சியில் நினைவு பரிசு வழங்குதல்

76பார்த்தது
நெய்வேலி புத்தக கண்காட்சியில் நினைவு பரிசு வழங்குதல்
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனம் நடத்தும் 23 வது புத்தகக் கண்காட்சியின் 7 ஆம் நாள் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நெய்வேலி என்எல்சி செயல் இயக்குநா் அசோக் தத்தாத்ரேய கியோட்டே தலைமை வகித்தாா். முதன்மை விருந்தினராக திருச்சி டிஷ் நிறுவன கூடுதல் இயக்குநா் ஆா். சித்தாா்த்தன் கலந்து கொண்டாா். விழாவில் விருந்தினா்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
Job Suitcase

Jobs near you