தூய்மை பணியாளர்களுக்கு பரிசு வழங்குதல்

577பார்த்தது
தூய்மை பணியாளர்களுக்கு பரிசு வழங்குதல்
இன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியம்
தூய்மைப் பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ்
பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். உடன் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :