2023-ல் நாட்டில் பெண்களுக்கு நடந்த கொடுமைகள்

1538பார்த்தது
2023-ல் நாட்டில் பெண்களுக்கு நடந்த கொடுமைகள்
இந்த ஆண்டில் (2023) பெண்களுக்கு எதிராக மிக மோசமான குற்றங்கள் அரங்கேறி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக, மணிப்பூர் கலவரத்தின்போது 2 பெண்களை பலாத்காரம் செய்து, நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்டது ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கியது. அதேபோல், ராஜஸ்தானில் பழங்குடி பெண்ணையும், கர்நாடகாவில் காதல் விவகாரத்தில் இளைஞரின் தாயாரையும் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர். இந்த மூன்று சம்பவங்கள் தான் 2023ல் மிகவும் கொடுமையானது.

தொடர்புடைய செய்தி