முதல் வாக்கு பதிவு செய்த கலெக்டர்.

60பார்த்தது
முதல் வாக்கு பதிவு செய்த கலெக்டர்.
கோவை மாவட்டம் பாராளுமன்ற தேர்தலில் இன்று நடைபெறுவதால் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி. அவர்கள் தனது வாக்கினை கோவை ரேஸ் கோர்ஸில் உள்ள கலைக் கல்லூரியில் இன்று வாக்கினை செலுத்தினார் கோவை ஆட்சித் தலைவர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி