ஊடகங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

551பார்த்தது
ஊடகங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக விழா, வருகிற 22-ம் தேதி பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த கோவிலின் சிறப்பு, கட்டுமான பணிகள், விழா ஏற்பாடுகள், பக்தர்களின் காணிக்கை தொடர்பான பல்வேறு நேர்மறையான செய்திகள் வெளியானவண்ணம் உள்ளன. மேலும் மத நல்லிணக்கத்தையும், சட்டம் ஒழுங்கையும் சீர்குலைக்கும் படியும் சரிபார்க்கப்படாத செய்திகளை பரப்பி வருகின்றனர். இந்நிலையில் இத்தகைய செய்திகளை பரப்ப கூடாது என ஊடகங்களுக்கும், சமூக வலைதளங்களுக்கும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி