வாக்காளர்களுக்கான சி-விசில் ஆப்

66பார்த்தது
வாக்காளர்களுக்காக 'சி-விசில்: குடிமக்கள் விழிப்புடன் இருங்கள்' என்ற ஆப் அறிமுகப்படுத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார். கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் தொடர்பான முறைகேடுகள் அல்லது வன்முறைகள் ஏதேனும் இருந்தால், அதை செயலி மூலம் தெரிவிக்க வேண்டும். 100 நிமிடங்களில் நடவடிக்கை எடுக்கப்படும். அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், குற்றப் பின்னணி உள்ளவர்கள் என்றால் இந்த ஆப் மூலம் தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி