திருமணத்தை மீறிய உறவில் பிறந்த குழந்தையை விற்ற காதலன்

1067பார்த்தது
திருமணத்தை மீறிய உறவில் பிறந்த குழந்தையை விற்ற காதலன்
ஈரோடு மாவட்டத்தில் பிறந்து 40 நாட்களே ஆன பெண் குழந்தையை நாகர்கோவிலை சேர்ந்த தம்பதிக்கு விற்பனை செய்த வழக்கில் ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருமணத்தை மீறிய உறவில் பிறந்ததாக கூறப்படும் குழந்தையை நான்கரை லட்சம் ரூபாய்க்கு காதலன் விற்பனை செய்ததாக நித்யா என்ற பெண்ணிடம் இருந்து குழந்தைகள் நலக்குழுவினருக்கு புகார் வந்தது. இந்த புகாரையடுத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி