ஓரினச்சேர்கையில் ஈடுபட்டால் 15 ஆண்டுகள் சிறை - ஈராக் அதிரடி

70பார்த்தது
ஓரினச்சேர்கையில் ஈடுபட்டால் 15 ஆண்டுகள் சிறை - ஈராக் அதிரடி
ஈராக்கில் ஓரினச்சேர்க்கையில் ஈடுப்படுபவர்களுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என்ற மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னதாக, அந்நாட்டில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று அந்த நாட்டின் அரசு ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. ஆனால், அமெரிக்கா போன்ற நாடுகள் அந்தச் சட்டத்திற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வந்தன. இதனையடுத்து அது 15 ஆண்டுகள் சிறை தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது. விபச்சாரத்தில் ஈடுபடுபவர்களுக்கும், அதற்கு குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி