ஹரீஸ்க்கு நீச்சல் தெரியாததால் குளிக்கும் போது கிணற்று தண்ணீரில் மூழ்கி பலியானர். சம்பவ இடத்திற்கு வந்த சாத்தூர் தீயணைப்பு துறையினர் கிணற்று நீரில் இருந்து மாணவரின் உடலை மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சாத்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தர்பூசணி பழங்களில் ரசாயனம் - ஆபத்து