கணவன் கண்முன்னே மனைவி கூட்டு பலாத்காரம்

75பார்த்தது
கணவன் கண்முன்னே மனைவி கூட்டு பலாத்காரம்
உ.பி: ஆக்ராவின் டிரான்ஸ் யமுனா பி.எஸ் பகுதியில் கணவன் கண்முன்னே மனைவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்.01 ஆம் தேதி தம்பதி வசிக்கும் ஒரு வீட்டில் நுழைந்த 4 ஆண்கள் கணவரை தாக்கிவிட்டு மனைவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மனைவியை விட்டுவிடுமாறு அவர் எவ்வளவு கெஞ்சியும் அவர் விடவில்லை. அதன் பிறகு, அதை வீடியோ எடுத்தபின் தப்பியோடிள்ளனர். இதைத்தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி