திமுக மாநாட்டில் சோகம்.. இளைஞர் உயிரிழப்பு

3319பார்த்தது
திமுக மாநாட்டில் சோகம்.. இளைஞர் உயிரிழப்பு
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்த திமுக உறுப்பினர் உறுப்பினர் சதீஷ்குமார், சேலத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாட்டில் பங்கேற்றுவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்த போது, சங்ககிரி அருகேயுள்ள வைகுந்தம் சுங்கச்சாவடி பகுதியில் சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவரில் இழப்பிற்கு இரங்கல் தெரிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி