நகராட்சி அலுவலகம் அருகில் மழை நீர் வடிகால் கட்டப்படுமா!!

659பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள நகராட்சி அலுவலகம் அருகில் தளி ரோடு மேம்பாலம் ஏறும் பகுதியில் ஏராளமான வணிக வளாகங்கள் உள்ள நிலையில் பகுதியில் சாக்கடை கால்வாய் இல்லாத காரணத்தால் கழிவுநீர் சாலையில் சென்று கொண்டுள்ளது இதனால் இப் பகுதியில் துர்நாற்றத்தால் பொதுமக்கள் மற்றும் இவ் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் பாதிப்படைந்து வருவதால் இப்பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது

டேக்ஸ் :