உடுமலை திருமூர்த்தி அணை சிறுவர் பூங்கா திறப்பது எப்போது?

80பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி அணையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சிறுவர்களை கவரும் வகையில் பூங்கா அமைக்கப்பட்டது அதில் விளையாட்டு உபகரணங்கள் விலங்குகளின் தத்துரூப சிலைகள் வண்ண வண்ண பூச்செடிகளும் இருக்கைகளை அமைக்கப்பட்டன தற்பொழுது பல மாதங்களாக சிறுவர் பூங்கா திறக்கப்படாமல் உள்ளது இதனால் அனைப்பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதால் சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி