திருப்பூர் மாவட்டம்
உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு
குட்டை திடலில் பொழுது
போக்கு சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கம்பம் போடப்பட்டது. முதல் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் இயற்கை உபாதைகள் கழிப்பதற்கு இடமில்லாமல் திறந்த வெளியில் செல்கின்றனர் எனவே இங்கு நகராட்சி நிர்வாகம் மொபைல் கழிப்பிடம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.