குடிநீர் பிரச்சனை இனி இல்லை

60பார்த்தது
திருப்பூர் மாவட்டம்,
மடத்துக்குளம் யூனியன், துங்காவி பஞ்சாயத்து குமாரமங்கலம் கிராமத்து பொதுமக்களுக்கு இனி எப்போதும் குடிநீர் பிரச்சினை இல்லாதவாறு துங்காவி ஊராட்சி மன்றத்தின் சார்பாக சரிசெய்து கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய போர்வெல், திருமூர்த்திமலை குடிநீர் புதிய பைப்லைன் ஆகிய திட்ட பணிகள் தீவிரமாக செய்து முடிக்கப்பட்டு , இனி எக்காலத்திலும் குமாரமங்கலம் கிராமத்திற்கு குடிநீர் தட்டுப்பாடு இருக்காது , துங்காவி ஊராட்சி மன்ற தலைவர் கே. உமாதேவி காளீஸ்வரன் B. A. தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி