குண்டடம்: சின்ன வெங்காயம் திருட்டு!

72பார்த்தது
குண்டடம்: சின்ன வெங்காயம் திருட்டு!
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள குண்டடம் பகுதியைச் சேர்ந்தவர் பாலுசாமி இவர் வெங்காய வியாபாரி. இவர் தூத்துக்குடிக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்வதற்காக தனியார் புக்கிங் ஆபீஸ் மூலம் வெங்காயத்தை விற்பனைக்காக தூத்துக்குடிக்கு அனுப்பி வைத்தார். வெங்காயம் தூத்துக்குடிக்கு வராத காரணத்தால் சந்தேகம் அடைந்த பாலுசாமி குண்டடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரில் தூத்துக்குடியைச் சேர்ந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர் விசாரணை நடத்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி