சாட்டை துரை முருகனை திருச்சி அழைத்து வந்த போலீஸ்

81பார்த்தது
விக்ரவாண்டி இடை தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்னாள் முதலமைச்சர் கலைஞரை தரக்குறைவாக விமர்சனம் செய்ததாக தென்காசியில் வைத்து கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகனை திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் திருச்சிக்கு அழைத்து வந்தனர்.

தொடர்புடைய செய்தி