திருவள்ளூர் நகரம் - Thiruvallur City

தண்ணீர் பந்தல் திறந்த போது விசிறி விநியோகம்

திமுகவினர் தண்ணீர் பந்தல் சிறந்த போது பனை ஓலை விசிறியை வாங்க குவிந்த பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கி சென்றனர் சென்னை வடகிழக்கு மாவட்டம் சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் பாடியநல்லூரில் ஒன்றிய கழகச் செயலாளர் மீவே கர்ணாகரன் ஏற்பாட்டில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு அதனை மாவட்ட கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் சுதர்சனம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர் வெள்ளரி தர்பூசணி மோர் உள்ளிட்ட குளிர்பானங்களை வழங்கி கோடை வெயில் சமாளிக்க திமுக கருப்பு சிவப்பு வண்ணத்தில் பனை ஓலை விசிறிகளை அனைவருக்கும் இலவசமாக வழங்கினர். தர்பூசணி குளிர்பானங்கள் விசிறி வாங்க பொதுமக்கள் குவிந்தனர். இதேபோன்று சோழவரத்தில் திமுகவினர் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தனர்.

வீடியோஸ்


కొమరంభీం జిల్లా