ஊராட்சி செயலாளருக்கு மிரட்டல்: வாலிபர் கைது

59பார்த்தது
ஊராட்சி செயலாளருக்கு மிரட்டல்: வாலிபர் கைது
நெல்லை மாவட்டம் தோட்டாக்குடி ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்ற சாலமோன் (20) அங்கிருந்த ஊராட்சி செயலாளர் முத்துச்செல்வியிடம் தனது அம்மாவின் சம்பளத்தை தரும்படி கேட்டு தகராறில் ஈடுபட்டு முத்துச்செல்வியை அவதூறாக பேசி மிரட்டியுள்ளார். முத்துசெல்வி அளித்த புகாரில் மூன்றடைப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு சாலமோனை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டனர்.

டேக்ஸ் :