பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி

71பார்த்தது
பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் உள்ள மஸ்திதுர் ரஹ்மான் பள்ளிவாசலில் வைத்து மாணவர்களுக்கு கோடை கால பயிற்சி நடைபெற்று வருகின்றது. அதில் இன்று (ஏப். 28) மாணவர்களுக்கு குர்ஆன் குறித்து பேச்சு போட்டி நடைபெற்றது. இதில் சிறப்பாக பேசிய மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி