வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

78பார்த்தது
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
வங்கி பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெற்ற வங்கி அதிகாரிகள் பணிக்கான தேர்வு முடிவுகள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. இதில் திருநெல்வேலி சுரேஷ் அகாடமியில் பயின்ற 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற்று பணி ஆணை பெற்றுள்ளனர். இந்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நேற்று (ஏப்‌. 27) சுரேஷ் ஐஏஎஸ் அகாடமி வளாகத்தில் வைத்து நடைபெற்றது. இதில் மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி