நெல்லை சித்திரை திருவிழா கொண்டாட்டம்

77பார்த்தது
நெல்லை சித்திரை திருவிழா கொண்டாட்டம்
நெல்லை அரசு அருங்காட்சியகமும் தீந்தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளையும் இணைந்து சித்திரை பெருவிழாவினை கொண்டாடினர். இதில் அறக்கட்டளை தலைவர் கோமதி வரவேற்புரை ஆற்றினார். நறுமுகை நற்றமிழ் சங்கத்தின் கௌரவ தலைவர் தம்பான் முன்னிலை வகித்தார். காப்பாட்சியர் சிவ. சத்திய வள்ளி தலைமையுரை நிகழ்த்தினார். பின்னர் மாணவர்கள் சித்திரை மகளே வருக, சித்தரையும் தமிழும் என்கிற தலைப்புகளில் கவிதைகள் வாசித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி