விவசாயிகளுக்கு மாணவிகள் செயல் விளக்கம்

68பார்த்தது
விவசாயிகளுக்கு மாணவிகள் செயல் விளக்கம்
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டாரம் ஊர்க்காடு கிராமத்தில் இளங்கலை வேளாண்மை மாணவிகள் வாழைத்தார் உரையிடுதல் குறித்து செயல் விளக்கத்தை இன்று (ஏப். 24) காலை விவசாயிகளுக்கு வழங்கினர். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் வஉசி வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இளங்கலை இறுதி ஆண்டு மாணவிகள் இந்த வேளாண் கலை பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி