அலுவலர்கள் இல்லாததால் பயணிகள் சிரமம்

71பார்த்தது
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் பிரதான ரயில் நிலையமாக உள்ளது. இங்கிருந்து பொதுமக்கள் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்று வருகின்றனர். இந்த ரயில் நிலையத்தில் டிக்கெட் எடுக்கும் இடத்தில் பல்வேறு நேரங்களில் அலுவலர்கள் இல்லாததால் பயணிகள் டிக்கெட் எடுப்பதற்கு பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி