நாங்குநேரி அருகே ஆசிரியர்களுக்குள் தகராறு

64பார்த்தது
நாங்குநேரி அருகே ஆசிரியர்களுக்குள் தகராறு
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள சிங்கநேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக சங்கரி உள்ளார். இதே பள்ளியில் இடைநிலை ஆசிரியர்களாக ஏஞ்சல், ராதாலட்சுமி உள்ளனர். இவர்களுக்கு ஏற்கனவே தகராறு உள்ள நிலையில் நேற்று ராதாலட்சுமியை தலைமையாசிரியர் சங்கரி, ஏஞ்சல் ஆகியோர் தாக்கியுள்ளனர். இது குறித்து நாங்குநேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி