1 -5ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் பணிகளை தொடங்கியது தமிழக அரசு!

14000பார்த்தது
1 -5ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் பணிகளை தொடங்கியது தமிழக அரசு!
1-5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்குவதற்கான பணிகளை தமிழக அரசு தொடங்கியது. 15 மாவட்டங்களில் 292 கிராம பஞ்சாயத்துகளில் சோதனை முறையில் சிற்றுண்டி திட்டம் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுய உதவி குழுக்கள் மூலம் சிற்றுண்டி சமைத்து வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது.