அக்டோபர் நடுப்பகுதி வரை மழை நீடிக்க வாய்ப்பு!

79பார்த்தது
தென்மேற்கு பருவமழை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் கேரளாவில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. குறைந்தபட்சம் அக்டோபர் நடுப்பகுதி வரை மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகினால், கனமழை பெய்யும். வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு அல்லது புயல் உருவானால் கேரளா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் கனமழை பெய்யும். இதனால் தமிழகத்தின் மலையோர மாவட்டங்களிலும் மழை பெய்யலாம்.

தொடர்புடைய செய்தி