வேங்கைவயல் விவகாரம் - தலைமை நீதிபதி அறிவுறுத்தல்

66பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் அசுத்தம் செய்த விவகாரத்தில் புலன் விசாரணையை விரைந்து முடிக்க காவல்துறைக்கு தலைமை நீதிபதி அமர்வு அறிவுறுத்தியுள்ளது. மேலும், 3 மாதங்களில் புலன் விசாரணை முடிக்கப்படும் என காவல்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :