சிவராத்திரியில் ஆபாச நடனம்

827038பார்த்தது
இன்று நாடு முழுவதும் மகாசிவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் உத்தரப்பிரதேசம் சம்பால் சந்தசி பகுதியில் சிவராத்திரி கொண்டாட்டத்தின்போது ஆபாச நடனம் நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்நிகழ்ச்சியில் பெண் ஒருவர் பக்தி என்ற பெயரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடியிருக்கும் இடத்தில் ஆபாச நடனம் ஆடுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், பக்தர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.